Bread of Life Church India

புது வருட துவக்கம் மட்டுமல்ல, புது வாழ்வின் ஆரம்பம்

கிறிஸ்துவுக்குள் அன்பான என் அன்பு தேவ பிள்ளைகளுக்கு புத்தாண்டின் வாழ்த்துக்களுடன் இந்த புது வாழ்வின் வாக்குத்தத்த தை கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.      2014 ம்  ஆண்டு புதிய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும்,...

நீங்களும் எஜமானாக வேண்டுமா?

இந்த உலகத்தில் பணம் எல்லாவற்றிற்கும் தேவை என்பதை எல்லோரும் அறிவோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு செயல்படுவோரும் உண்டு. பணம் இல்லாவிட்டால் இன்றைய காலகட்டத்தில் எதையுமே செய்யமுடியாது என்பது போன்ற நிலை வந்துவிட்டது. இதையும் யாரும்...

இந்த செயல் நல்லதா ?

சில நண்பர்கள் தங்கள் முக நூல் பக்கத்தில் தொடர்ந்து ஊழியங்களையும், ஊழியர்களையும் விமர்சனங்கள் செய்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் தவறு செய்கிறவர்களை அடையாளம் காட்டுகிறோம் என்று பதில் சொல்லுவார்கள்....

வானமும் பூமியும் சந்தித்த நாள்

"அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது'' ( லூக்கா 1:78,79). வானமும்...

எச்சில் கைகள்

ஊழியங்களிலும், ஊழிய அழைப்பிலும், வித்தியாசங்கள் உண்டு. வேதாகமத்தில் அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அழைப்பின்படி ஊழியத்தை நிறைவேற்றினர். அதில் அவர் ஊழியம் சிறந்தது, இவர் ஊழியம் குறைந்தது என்று எதையும் சொல்ல முடியாது. இந்த காலத்திலும் அவரவர்...

வென்றவர் மூலம் வெல்வோம்

  வெற்றி வாழ்க்கை சாத்தியமே (பகுதி 2) 1.       அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள் கடந்த நாட்களில் அறிந்து கொள்ள வேண்டிய சத்தியங்கள் என்ற தலைப்பில், அ) சுயத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்று விட்டோம்...

"ஜீவ அப்பம்'' (டிசம்பர் 2013) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (டிசம்பர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள். மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில்...

பூமி முழுவதும் அழியப் போகிறது

சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியுடன் கூடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் திடீர் என்று ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். “ஏய் ஏன்டா அடிச்சுக்கிறீங்க, சண்டபோடாதீங்க, சண்டபோடாதீங்க’’ என்று ஒவ்வொருவரையும் விலக்கிக்கொண்டிருந்தான்...

வெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1)

``நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே'' (ரோமர் 8:37).     ``நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'' ( 1 கொரிந்தியர் 15:57).    ...

பொருளாதாரா உயர்வா? தேவ அங்கீகாரமா?

தற்காலத்தில் இரண்டு விதமான கிறிஸ்தவ விசுவாசிகளை காணலாம்.     1) உலகப் பொருட்களின் அடிப்படையில் தேவ ஆசீர்வாதத்தை தேடுபவர்கள். 2) தெய்வ பக்தியின் அடிப்படையில் தேவ அங்கீகாரத்தை வாஞ்சித்துத் தேடுபவர்கள்.      இவ்...

பக்தர்களா? சீஷர்களா?

பெருந்திரளான பக்தர் கூட்டத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று இயேசுவானவர் அன்றும், இன்றும், என்றுமே செயல்படவில்லை. மனிதனின் அறியாமை யால் இக்கால சூழ்நிலையில் தெய்வங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் கூட ``பக்த கோடிகள்'' பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.   ...

இழந்ததை திரும்ப பெறுவாய்

பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (யோவேல் 2:25). உங்கள் பிரயாசத்துக்கு தக்க பலனை பெற்றுக் கொள்ளாமலும்,  உங்கள் உழைப்பின் பயனை உண்ணாமலும், வீணான விரயமும், தேவையில்லாத மன உளைச்சலும் அடைந்து நீங்கள் வேதனைப்பட்டு கலங்கிப்...

உயர்வுக்கு வழி

ஒரு மனிதன் கோழி பண்ணையை சுற்றிப் பார்க்கும் படியாக சென்றார். சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்பொழுது, ஒரு முட்டை தானாக உடைவதைப் பார்த்தார். பார்த்தவரின் கண்கள் தொடர்ந்து அந்த முட்டையின் மீதே பதிந்து நின்றது. அப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,...

எது எழுப்புதல் ?

இந்திய தேசத்தின் மக்கள் கிறிஸ்துவுக்குள்ளாக மனந்திரும்ப வேண்டும் என்ற எண்ணங்கொண்டு இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் எழுப்புதல் வாஞ்சையுடைய அநேகரை அவர்கள் பேசுவதிலிருந்து கண்டு கொள்ள முடிகிறது. “கிறிஸ்துவை அறியாத மக்கள் எப்படியாவது அவரை அறிந்து இரட்சிக்கப்பட...

அறுவடையின் நாட்கள்

நம்முடைய வாழ்க்கையிலே எவ்வளவோ விதமான எதிர் பார்ப்புக்கள் உண்டு, எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை இல்லை,நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர் பார்ப்புக்கள் உண்டு. சில நேரங்களில் நாம் எதிர் பார்த்தவைகள் உடனடியாக நடந்துவிடும், சில சமயம் தாமதமாகும்....

"ஜீவ அப்பம்'' கிறிஸ்தவ மாத இதழ் நவம்பர் 2013

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த மாத (நவம்பர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள...

மேன்மையும், கனமும்.....

``ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்'' <1நாளா 29:12>.     இவ்வசனம் வேதாகமத்தில் ...

உங்கள் துக்கம் முடிந்தது

``உன் சூரியன் இனி அஸ்தமிப்பது மில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்ச மாயிருப்பார்; உன் துக்க நாட்கள் முடிந்துபோம்'' (ஏசாயா 60:20).     கர்த்தர் தமது மக்களுக்கு வெளிச்சமாக இருந்து, தம்மை விசுவாசித்து பின்பற்றும்...

இதற்கு யார் காரணம் ?

வயது முதிர்ந்த கணவன் மனைவி உச்சி வெயிலில் தங்களின் வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர். “நாம் பெற்று வளர்த்தது ஒரே மகன் என்று எவ்வளவு செல்லமாக பார்த்து பார்த்து எப்படி எல்லாம்  அவனை நாம் வளர்த்தோம். ஒரு நிமிஷத்தில்...

ஐயோ, என்னை காப்பாற்ற யாரும் இல்லையா?

ஒரு மனிதன் மலையில் ஏறுவதற்காக வேண்டிய எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஏறிக்கொண்டிருந்தான். பல கடினமான பகுதியையும் கவனமாக கடந்தான். அவனுடைய பயணத்தில் எத்தனையோ இடறல்கள் வந்தும் அவைகளையும் தாண்டி மலையின் உச்சியை அடையும்படியாக அருகில்...

விதை முளைக்கும் முன்....

"அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்'' ( எபேசியர் 1:3). "நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். அந்தப்படியே,  அவன் பொறுமையாய்க்...

எறும்பின் வழியும், ஞானமும்

"அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு" ( நீதிமொழிகள் 30:25 ) தினமும் நம் வாழ்க்கையில் நாம் பார்க்கிற குட்டி உயிரினம் எறும்பு. வீட்டு மூலைமுடுக்குகளிலும் இண்டு இடுக்குகளிலும் சுற்றிக்கொண்டு திரிந்து...

கழுகிடம் கற்றுக்கொள்

“உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது’’ ( சங்கீதம் 103:4,5). கழுகின் சிறப்பு. கழுகுகளில்...

பருவ நிலை மாற்றம்

ஒரு தகப்பன் தனது இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆக வேண்டும், நல்ல மணமகன் வாழ்க்கை துணையாக கிடைக்க வேண்டும் என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். தேவன் அவருடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவருடைய இரண்டு மகள்களுக்கும் தேவனுக்கு பயந்த நல்ல மணமகனை கொடுத்தார்....

அக்கரை பச்சை

ஒரு சமயம் மாடுகள் பசுமையான புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த புல் வெளியில் நடுவாக முள் வேலி தடுப்பு போடப்பட்டிருந்ததால், இந்த பக்கம் சில மாடுகளும், அந்தப்பக்கம் சில மாடுகளுமாக வேறு வேறு நபர்களின் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த...

எல்லாவற்றையும் செய்து முடித்தவர்

`எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்' '(சங் 57:2) இந்த சங்கீதத்தை தாவீது எந்த சூழ்நிலையில் எழுதினார் என்று மேலே வாசிக்கும் போது விளங்கி கொள்ளலாம்.     தனது உயிருக்கு உத்திரவாதமில்லாத...

மரணத்தை காணாத மனிதன்

இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்த மாலை வேளை, ஏவாள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். நடையில் ஒரு பதட்டம். ஒரு இடத்தில் நிற்க முடியாதபடிக்கு கூடாரத்திற்கு உள்ளே போகிறதும் வெளியே வருவதுமாக படபடப்புடன் காணப்பட்டாள். தூரத்தில் ஆதாம் வருவது தெரிந்ததும்...

இன்னும் என்ன செய்ய போகிறாய்?

அழகிய ஒரு குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது. கணவன் தூர தேசத்தில் இருந்தாலும், கணவனோடு தொடர்பு கொண்டு, குடும்பத்திற்கு தேவையானதை கணவனிடம் பெற்று, தனது கணவன் கொடுப்பதை வைத்து, மனைவி குடும்பத்தை நன்றாக நடத்தி வந்தாள். நாட்கள் செல்ல...

உறுதியான வாழ்வும், நிலையான நன்மையும்

     ``யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர் பற்றி மேலே கனி கொடுப்பார்கள்''  (ஏசாயா 37:31). யூதா தேசத்தை குறித்த வாக்குத்தத்தத்தை ஏசாயா தீர்க்கதரிசியின் வழியாக தேவன் கொடுக்கிறார்.  ...

ஜீவ அப்பம் கிறிஸ்தவ மாத இதழ் அக்டோபர் 2013

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த மாத (அக்டோபர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை இலவசமாக  பதிவிறக்கம் செய்து படித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில்...

வந்த இடம் நல்ல இடம்

எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரமான ஒலிவ மலைச்சரிவிலிருந்த பெத்தானியாவை நோக்கி மக்கள் குதிரை வண்டிகளிலும், நடந்தும், கூட்டம் கூட்டமாய் சென்று கொண்டிருந்தனர். வியாதியோடு இருந்தவர்களையும் கூட சிலர் சுமந்து கொண்டும், வண்டியில் ஏற்றிக்கொண்டும் வேக வேகமாக...

இந்த நிலைமை வேண்டாமே

இரவு நன்றாக தூங்கி, காலை எழும்பினேன். எழுந்தது முதல் உள்ளத்தில் நின்ற நினைவுகள் வேறு எதையும் சிந்திக்க விடாமல் அந்த நினைவுகளிலேயே உள்ளம் நிறைந்திருந்தது.  அதிலிருந்து விடுபடமுடியாமல் அதையே சுற்றிக்கொண்டிருக்கிறது உள்மனம்....

காணும் போதே மறைந்த தோட்டம்

சூரியன் உதித்து, படைப்புகள் எல்லாம் படைத்தவரை வணங்கி நின்ற அதிகாலை வேளையில், பறவைகளும் விலங்கினங்களும், சத்தம் எழுப்பி, கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்த...

மதிக்கப்படுவாய்

``நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன்'' என்று கர்த்தர் சொல்லுகிறார் (செப்பனியா 3:20).                  சிறுமைப்பட்டு, அவமானப்பட்டு, நிந்திக்கப்பட்டு, வேதனையோடு...

எதிரியின் அடையாளம்

நம்முடைய நண்பன் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பாக எதிரி யார்? என்பதை அறிந்திருக்க வேண்டும். எதிரியை இனம் கண்டு கொள்ளாதவன் போர்களத்தில் தோல்வியை சந்திப்பது நிச்சயம். இது யாருக்குதான் தெரியாது. புதிதாக எதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று சிலர்...

ஐயோ! யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்!

காலை முதல் அந்த ஊரே பரபரப்பாக இருந்தது. அரண்மனை பெரியவரின் பிறந்த நாள் என்பதால் ஊரில் உள்ள அனைவரும் அரண்மனையில் குவிய ஆரம்பித்தனர். சிறுவர்களும், சிறுமிகளும் அங்கும் இங்கும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். குதிரை வண்டிகளிலும், மாட்டு...

இஸ்ரேல் புனித பூமியா? எருசலேம் புனித ஸ்தலமா?

     இஸ்ரேல் பயணம் செல்வதும், இயேசு கிறிஸ்து  பிறந்து, ஊழியம் செய்த பகுதிகளையும், சிலுவைப்பாடுகள் பட்ட இடங்களையும் பார்த்து வருவது நல்ல விஷயம்தான். ஆனால் அதை தற்போது “புனித பயணம்’’ என்றும், புனித ஸ்தலம், புனித பூமி என்றும்...

மனு குலத்தின் முதற்கொலை

சூரியன் மறைந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் உலகத்தின் முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் பாலை நிலத்தில் நடந்து கொண்டிருந்தனர். இருவருடைய முகத்திலும் பயமும், திகிலும் நிறைந்திருந்தது, சோகத்தால் மிகவும் வாடிப் போன நிலையில் இருந்தனர். "எப்படி இருந்த...

ஜீவ அப்பம் ஊழியங்கள், கைப்பிரதிகள்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, ஜீவ அப்பம் ஊழியங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ள கைப்பிரதிகளை pdf வடிவில் download செய்து கொள்ளும்படியாக கொடுத்துள்ளோம். உங்கள் பகுதியில் நீங்கள் கைப்பிரதி ஊழியம் செய்வீர்கள் என்றால், இக்கைப்பிரதியை நீங்கள் download செய்து...

Jeeva Appam Magazine (ஜீவ அப்பம் மாத இதழ் ) September 2013 pdf

பிரியமானவர்களே, இம்மாத (செப்டம்பர்) "ஜீவ அப்பம் மாத இதழை, தறவிறக்கம் செய்து வாசித்து, தேவ ஆசீர்வாதம் பெற்று மகிழுங்கள். கீழே pdf file, Download link கொடுக்கப்பட்டுள்ளது. ஜெபத்துடன், எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகள். பயனுள்ளதாக, ஆவிக்குரிய வாழ்வுக்கு...

சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான என் அன்பு சகோதர சகோதரிகளே, சமாதானம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு கர்த்தர்  கொடுக்கும் வாக்குத்தத்தமான தேவனுடைய வார்த்தை ``சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்'' <பிலி 4:9>.                ...

உங்களோடு ஒரு நிமிடம்

தேவனுடைய இராஜ்ஜியத்தில் நாம் பங்கு பெறும் படிக்கு  நமக்காக தம்முடைய இரத்தத்தை சிந்தி, நம்மை தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு பங்குள்ளவர்களாக மாற்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடு இணையற்ற நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.      தொடர்ந்து ...

ஆபத்து வரும் முன்......

 மது அருந்தி அதில் இன்பம் காண துடிக்கிறது சிலருடைய இருதயம். அந்த மதுவினால் ஏற்படும் துன்பத்தின் மிகுதி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளாமல். அதை தனது வாழ்வின் ஒரு பகுதியாக வைத்தும், பெருமையாக நினைத்தும் வாழ்கிறவர்களை காண முடிகிறது. ஆபத்து...

எனது தலைவன்

    ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தான் பின்பற்றக் கூடிய மாதிரியாக ஒரு தலைவரை தெரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு முயற்சிப்பதுண்டு.          அப்படி ஒருவர் பின்பற்றக் கூடிய...