நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்;
ஆசீர்வாதமான மழை பெய்யும். (எசேக்கியேல் 34:26) மழை நன்மைகளுக்கும், உயர்வுக்கும் அடையாளமாக இருக்கிறது.
இந்த வருடத்தின் இரண்டாம் மாதத்திற்குள் பிரவேசித்திருக்கும் அன்பு தேவ பிள்ளைகளே,