முன்மாதிரி வாழ்க்கை வாழ்வோம்.
முடியாது, தெரியாது என்றும், தான் செய்த தவறுக்குமற்றவரை சுட்டிக்காட்டுவதும் மனித இயல்பு. இதை நாம் நமது ஆதி பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொண்டோம்.அவர்களது வீழ்ச்சியில் தேவன் அவர்களை விசாரித்தபோது, தங்களது தோல்வியை மறைக்க ஒருவர் மற்றொருவரைசுட்டிக் காட்டினர்.இதுபோல நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும்மற்றவரை குறைகூறபிசாசு நம்மைத் தூண்டுவான்.
ஜெபத்தின் மேன்மை
ஜெபம் நம்முடைய வாழ்க்கையில் மகத்தான செயல்களை செய்யக் கூடியது. ஜெபம் செய்யக்கூடிய நபர் எதைக்குறித்தும் பயப்படவோ, கலங்கியோ, கவலைப் பட்டோ நிற்பதில்லை. காரணம் கர்த்தர் ஜெபிக்கிற மனிதரோடு எப்போதும்
இருக்கிறார்.
ஜெபம் அநேகருக்கு கடினமானதாக இருக்கிறது. அல்லது ஜெபிக்கும் படியான நேரத்தை சரியாக அமைத்துக்கொள்ளாமல், தனக்கு ஜெபிக்கவே நேரம் இல்லை என்று
சொல்லுகிறவர்களாக இருக்கிறார்கள்.
இருக்கிறார்.
ஜெபம் அநேகருக்கு கடினமானதாக இருக்கிறது. அல்லது ஜெபிக்கும் படியான நேரத்தை சரியாக அமைத்துக்கொள்ளாமல், தனக்கு ஜெபிக்கவே நேரம் இல்லை என்று
சொல்லுகிறவர்களாக இருக்கிறார்கள்.
சிறுமைக்கு பதில் சிங்காரம்
இம்மாதத்தில் தேவன் கொடுத்துள்ள வார்த்தைகளை தியானித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளப்போகிறோம். தேவரீர்; எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.<சங்கீதம் 90:15>.
மோசேயினால் எழுதப்பட்ட 90ம் சங்கீதம் மோசேயின் ஜெபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சங்கீதத்தில் 39 வருட வனாந்திர வாழ்க்கையில் சந்தித்த சிறுமைகளையும், துன்பங்களையும் தேவனிடத்தில் ஜெபமாக மோசே ஏறெடுக்கிறார்.
அதுமட்டுமல்ல கானானுக்குள் போக போகிற அந்த நேரத்தில் இனி எங்களின் வாழ்க்கையில் நாங்கள் இதுவரைக்கும் பட்ட சிறுமைக்கும், துன்பத்திற்கும் சரிநிகராக இனி வரும் நாட்களில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று முறையிடுகிறார்.
மோசேயினால் எழுதப்பட்ட 90ம் சங்கீதம் மோசேயின் ஜெபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச் சங்கீதத்தில் 39 வருட வனாந்திர வாழ்க்கையில் சந்தித்த சிறுமைகளையும், துன்பங்களையும் தேவனிடத்தில் ஜெபமாக மோசே ஏறெடுக்கிறார்.
அதுமட்டுமல்ல கானானுக்குள் போக போகிற அந்த நேரத்தில் இனி எங்களின் வாழ்க்கையில் நாங்கள் இதுவரைக்கும் பட்ட சிறுமைக்கும், துன்பத்திற்கும் சரிநிகராக இனி வரும் நாட்களில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று முறையிடுகிறார்.
ஜீவ அப்பம் மாத இதழ் ஜூலை 2013, Jeeva Appam magazine july 2013 pdf
ஜூலை 2013 ஜீவ அப்பம் மாத இதழை ஜெபத்துடன் இங்கே கொடுத்துள்ளோம், இதில் எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகள் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், விசுவாச வாழ்வுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும், பதிவிறக்கம் செய்து, படித்து பயன் பெற்று, தேவனை மகிமைப்படுத்துங்கள்
Download link
நன்மையானதை கொடுக்கும் கர்த்தர்
இம்மாத ஆசீர்வாத செய்தி ``கர்த்தர் நன்மையானதைத் தருவார்; <சங்கீதம் 85:12>. வேதாகமத்தில் கர்த்தர் நமக்காகவே எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் கொடுத்து இருந்தாலும். இம்மாதத்தில் விசேஷ விதமாக கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதம்தான் ``கர்த்தர் நன்மையானதைத் தருவார் ''
இயேசு கிறிஸ்துவை குறித்து வேதம் கூறுகிறது. ``அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்கு கிறவராயும் சுற்றித்திரிந்தார்'' <அப் 10:38> என்று.
உயிர்தெழுந்த நாள் கொண்டாடப்படுவது இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே
உலகம் உண்டான நாள் முதல் இதுவரை எத்தனையோ கோடி மக்கள் பிறந்தும், மரித்தும்
இருக்கிறார்கள், எத்தனையோ தலைமுறை வந்து சென்றிருக்கிறது. ஆனால் இதுவரை
உலக சரித்திரத்தில் மனிதர்கள் பிறந்த நாள் கொண்டாடி கேள்விப்படுகிறோம்.
இறந்த நாளை நினைவு நாளாக அநுசரிப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எந்த
மனிதனுக்கும் உயிரோடு எழும்பின நாளை கொண்டாடியது இல்லை.
மரணத்துக்கு மரணம் !
மரிக்கும்படியாக முதல் மனிதனாகிய ஆதாம் படைக்கப்பட வில்லை. எப்பொழுது ஆதாமும், ஏவாளும் தேவனுடைய வார்த்தையை மீறி செயல்பட ஆரம்பித்தார்களோ, அந்நேரம் முதல் மரணம் மனிதனுக்குள்ளாக பிரவேசிக்க ஆரம்பித்தது.
மரணம் என்பது, தண்டனைதான், ``தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி; நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் <ஆதி 2:16,17>.
``சாகவே சாவாய்'' என்னும் பதம், இரண்டு அர்த்தங்களை குறிக்கின்றவையாக இருக்கிறது.
மரணம் என்பது, தண்டனைதான், ``தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி; நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் <ஆதி 2:16,17>.
``சாகவே சாவாய்'' என்னும் பதம், இரண்டு அர்த்தங்களை குறிக்கின்றவையாக இருக்கிறது.
நான் உனக்குத் துணை நிற்கிறேன்

பிரியமானவர்களே, எனக்கு துணையாக யாரும் இல்லையே, எல்லாம் எனக்கு எதிராகவே இருக்கிறதே என்று, மனம் கலங்கி வேதனையோடு இருக்கும் உங்களைப் பார்த்துதான் கர்த்தர் சொல்லுகிறார் ``நான் உனக்குத் துணை நிற்கிறேன்'' இந்த உலகத்திலே, யாருக்கு செல்வாக்கும், உயர்ந்த பதவியும், அதிகாரமும் இருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களின் பின்னால்தான் ஒரு கூட்டம் எப்போதும் துணையாக இருந்து கொண்டே இருக்கும்.