எல்லாம் பொதுவில்

அந்த மனிதனின் நிலையை
கண்ட போதகர் உடனடியாக
தங்களிடம் இருந்த உணவைக் கொடுத்து
அவன் பசியை ஆற்றினார். இரவு
வெகு நேரம் சென்று விட்டபடியினால்,
அந்த மனிதன் “ஐயா நீங்கள்
அனுமதி கொடுத்தால் நான் இன்று இரவு
மட்டும் இங்கு தங்கிக்கொள்கிறேன்” என்று
அனுமதி கேட்டான்.