ஆசீர்வாதமான மழை பெய்யும்

நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்;
ஆசீர்வாதமான மழை பெய்யும். (எசேக்கியேல் 34:26) மழை நன்மைகளுக்கும், உயர்வுக்கும் அடையாளமாக இருக்கிறது.
...
போலியா? அசலா?

மார்கழி மாதம் துவங்குவதற்கு
முன்பாகவே பனி கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்த காலை வேளை. இரவு படுக்கைக்கு
போகும் பொழுது எப்படியாகிலும் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து படிக்க வேண்டும் என்று
தீர்மானித்த ஸ்டீபன் அலாரம் வைத்து படுத்திருந்தான். அலாரம்...
மணித் துளிகளின் ஆரம்பம் எது ?

"ஆதியிலே தேவன் வானத்தையும்
பூமியையும் சிருஷ்டித்தார்'' (ஆதி 1:1).
“ஆதியிலே தேவன்’’ என்ற வார்த்தை முந்திய
நித்தியத்தை குறிக்கும் வார்த்தை. தேவன் காலத்திற்கும், நேரத்திற்கும்
அப்பார்ப்பட்டவர் என்பதை இந்த வசனத்தில் இந்த வார்த்தையின் அடிப்படையில்...
பிசாசின் மேல் வெற்றி

வெற்றி வாழ்க்கை
சாத்தியமே- 3
கடந்த சில நாட்களாக வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற சத்தியங்களை தியானித்து வருகிறோம். தொடர்ச்சியாக ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கையை தியானித்து, நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை பெற்றுக்கொள்வோம். கர்த்தர் நமக்கு கிருபை...
சுவரில் அடித்த பந்து

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு போதகர் தன்னுடைய திருச்சபை மக்களோடு இணைந்து நற்செய்தி அறிவிப்பதற்காக அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றனர். இயேசு கிறிஸ்துவைக் குறித்த செய்திகள் அடங்கிய துண்டு பிரதிகளை கொடுத்து இயேசு உங்களை நேசிக்கிறார். இயேசு...
"ஜீவ அப்பம்'' (ஜனவரி 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (ஜனவரி 2014) ஜீவ
அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம். இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
மேலும் இந்த மாத இதழைக்குறித்து உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில்...
உலகின் முதல் ஆழிப்பேரலை

"என்ன சொல்லப்போகிறாரோ, கோபமாக இருக்கிறாரே!
உலகம் என்ன ஆகப்போகிறதோ" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த
நோவாவிடம் கடவுள் ”எனது முன்னிலையிலிருந்து
மனிதர் அனைவரையும் அழித்து விடப்போகிறேன்.
அவர்களால் பூமியில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது...