காயீன் மனைவி யார்?

வேதாகமத்தை வாசிக்கும் போது கேள்விகள் வராமல்
இருந்தால்தான் தவறு. கேள்விகள் வருவது
நல்லது. ஆனால் அந்த கேள்விகள்,
விடையை தேடி விசுவாசத்தில் வளர்வதற்கு
ஏதுவாக இருக்க வேண்டும். விசுவாச வாழ்வில் இருந்து
தவறி விழுவதற்கு ஏதுவாகவும், முரண்பட்ட...
எல்லாம் நன்மைக்கே...

கடந்த சில ஆண்டுகளுக்குமுன்
இயேசு கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்து
வளர்ந்த வாலிப சகோதரனுக்கு சுவிசேஷம்
அறிவிக்கப்பட்டது.
சுவிசேஷத்தை ஆரம்பத்தில் அசட்டை செய்த அந்த
வாலிபர் நாட்கள் செல்ல செல்ல
சுவிசேஷத்தினால் ஈர்க்கப்பட்டு, இயேசுவே உண்மையான...
நேரம் நல்ல நேரம்

“அவர் சகலத்தையும்
அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;’’ (பிரசங்கி 3:11).
நேரங்களை பயன்படுத்துவதில் அநேகர் குறையுள்ளவர்களாகவே
இருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் சரியாக செயல்படுவதில் வேகம் காட்டுவதை விட அந்த நேரத்தை அலட்சியப்படுத்துவது...
கைவிடாத கர்த்தர்

சில ஆண்டுகளுக்கு முன்
சுவிசேஷம் அறியாத இடத்தில் கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக தேவனுடைய அழைப்பின்படி, தேவ ஊழியர் ஒருவர்
தனது குடும்பத்துடன் சென்றார்.
குடிசை வீட்டில் தங்கி
பொருளாதார நெருக்கடியின்...
உனக்குள்ளதை வெளிப்படுத்து..

கல்லூரி
ஆண்டு விழா துவங்குவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்தன. மாணவர்கள் எல்லோரும் மிகுந்த உற்சாக வெள்ளத்தில்
மிதந்து கொண்டிருக்க, மனதில் படபடப்புடன் தான் எழுதிவைத்திருந்த கட்டுரையை மறுபடியும்
வாசித்து பார்த்து “நன்றாக எழுதி இருக்கிறேனா?...
மாற்றத்தின் மறுபக்கம்

கிறிஸ்துவுக்குள்
மிகவும் பிரியமான இணைய தள ஜீவ அப்பம் குடும்ப அங்கத்தினர்களுக்கு, சர்வ வல்லமையுள்ள
தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இந்த
ஆண்டில் மூன்றாம் மாதத்தில் உங்கள் அனைவரையும்
சந்திப்பதில் மிகுந்த...
"ஜீவ அப்பம்'' (மார்ச் 2016) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும்...
நண்பனா? எதிரியா?

“பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப் படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து
நிற்கவில்லையே’’ (எபி 12:4).
பாவத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் எந்த விதமான சம்மந்தமும்
இல்லை. பாவம் செய்கிறவனாக இருந்தால்
அவன் கிறிஸ்தவன் இல்லை. கிறிஸ்தவனாக...
உன் எல்லையில் சத்துரு இல்லை

தேவனுடைய வாக்குத்தத்த வசனத்தை தியானித்து,
தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.
“யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம்
உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர்
உன்முன் பணிவார்கள்’’ (ஆதி 49:8)
நம்மை...