காலம் கெட்டு போச்சு !

ஏலே மூதேவி விடிஞ்சி
எவ்வளவு நேரமாவுது, இன்னும் இழுத்து மூடிக்கீட்டு
கிடக்கே எந்திரிலே’’ என்று ரோஸ் அம்மா
எழுப்ப மூடி இருந்த போர்வையை
விலக்கி, கண்களை திரட்டி, முறைத்து
விட்டு, மறுபடியும், முகத்தை மறைத்து படுத்துக்கொண்டான்.
“
“ஏலே இப்ப...
"ஜீவ அப்பம்'' (மார்ச் 2015) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும்...
இன்னும் கொஞ்சங்காலந்தான்
என்ன இன்னும் உறங்கிக்கிட்டு இருக்கீங்க, எந்திரிங்க’’ என்று கூப்பிடும் சத்தம் கேட்டு, வேகமாக எழுந்திருந்து மணியைப் பார்த்தான் “ஏய் சீக்கிரமா எழுப்ப கூடாதா? ஐயா, வைய போராக, தூக்காளில கஞ்ச ஊத்து,’’ என்று சொல்லிக்கொண்டே, முகத்தைக் கழுவிக்கொண்டு, துண்டை...
எதை நோக்கி பயணிக்கிறது?

சில நாட்களுக்கு முன் ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டு விழா விற்கு இன்னொரு மதத்தை சார்ந்த என்னுடைய நண்பர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டிருந்தார். அந்த பாராட்டு விழாவிற்கு நண்பர் மூலமாக நானும் அழைக்கப்பட்டு,...
அடிமைத்தனமா? சுயாதீனமா?

பரிசுத்தமாக வாழவேண்டும், வெற்றி வாழ்க்கை வாழ
வேண்டும் என்று அநேகர் விரும்பினாலும்
ஏன் அநேகரால் வாழ முடிய வில்லை
என்பதை குறித்து பார்த்து விட்டு, எப்படி வாழலாம்
என்பதைக்குறித்தும் வேத வசனத்தின் அடிப்படையில்
கவனிப்போம்.
கிறிஸ்தவ பெயரோடு, இருப்பதால்...
நீ மேன்மையடைவாய்

தேவனுடைய வார்த்தைகள் வல்லமையுள்ளது. தேவன் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் நிறைவானது. ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய வார்த்தை களினாலே நம்மை நிறைந்து நடத்தி வருகிறார். தேவன் நமக்கு தரும் வார்த்தைகளை தியானித்து, ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்....