Bread of Life Church India

இதுவே அடையாளம்

 ஆடு மேய்க்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவித்து தேவ தூதன்.``பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்'' <லூக்கா 2:12>.    இயேசு கிறிஸ்து...

வெற்றியின் இரகசியம்

        கிறிஸ்துவுக்குள் நாம் வாழும் பொழுது தேவன் நமக்கு வெற்றியை கொடுக்கிறார். ஆனால் நாம் தான் இந்த வெற்றி வாழ்க்கையை  அனுதினமும் நம்முடைய வாழ்வில் நடைமுறைப் படுத்த வேண்டும்.     அதற்கு தேவனுடைய...

யார் மாதிரி?

ஒரு சமயம் ஊழியத்திற்கு தயாராகஇருந்த வாலிபர்களிடத்தில் “நீங்கள் எப்படி, யார் மாதிரி ஊழியம் செய்வீர்கள்’’ அதை நீங்கள் ஒரு பேப்பரில் தனித்தனியாக எழுதி கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது,  ஒவ்வொருவரும்  “நான் இவரைப்போல ஊழியம் செய்ய விரும்புகிறேன். அவரைப்போல...

உன்னால் முடியும்

கர்த்தர் நமக்குக் கொடுத்த அதிகாரத்தை நினைவுபடுத்தி, அதிகாரம் உள்ளவர்களாக நடந்துகொள்ளவும், தேவனிடத்தில் பெற்ற அதிகாரத்தைச் செயல்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்றும்  தம்முடைய வார்த்தையின் மூலம் பேச விரும்புகிறார். கர்த்தருடைய இந்த...

உண்மை வழி

மதங்களை சுமப்பது மனிதனுக்கு என்றுமே சுமைதான். மதங்கள் ஒன்றுக்கும் உதவாது. உலகின் எந்த மூலையிலும் வாழும் எந்த மனிதனும்  உறவுகளே, அதை எந்த வகையிலும் பிரித்து பார்ப்பது மனிதனின் அறியாமையையே வெளிக்காட்டும். மனிதர் தங்கள் அடையாளங்களை பதிவு செய்ய...

"ஜீவ அப்பம்'' (நவம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.  எல்லாரும்...

"ஜீவ அப்பம்'' (அக்டோபர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.  எல்லாரும்...

மனந்திறந்து உங்களுடன்

அன்பு ஜீவ அப்பம் இணைய வாசகர்களே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.  நமது ஜீவ அப்பம் வலைபூ தேவனுடைய கிருபையினால், தொடர்ந்து வருகிறது. இந்த வலைபூவின் மூலமாக இணையத்தில்  ஆவிக்குரிய சத்தியங்களை எழுதவும்,...

சவாலுக்கு சவால்

வாழ்க்கையில் போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது. நம்முடைய வாழ்க்கையில் வருகின்ற போராட்டங்கள் நம்மைத் தேவனோடு இன்னும் ஐக்கியப்படவும், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவுமே தேவன் அனுமதிக்கிறார். ஆனால் போராட்டமான சூழ்நிலையில் நாம் சோர்ந்து...

வெற்றி வாழ்வின் துவக்கம்

வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையைத் தியானித்து வருகிறோம். இதில் செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ற பகுதியில் 2. பின்பற்றுதலில் உறுதி நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும்...

சுவடுகள் (மூன்று) ஊழியத்தின் ஆரம்பம்

இருபத்து மூன்று வயதே நிரம்பிய வாலிப நாட்கள். ஊழியம் என்றால் என்ன? ஊழியத்தின் தன்மை என்ன என்று எதுவும் தெரியாத நிலையில் ஊழியத்தின் அழைப்பு. ஆண்டவர் ஊழியத்திற்கு அழைத்திருக்கிறார் என்று ஒருவரிடமும் சொல்ல முடியாது. ஏன் என்றால் என்னைச் சுற்றி இருந்த...

"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.  எல்லாரும்...

எந்த நாள்...ஓய்வு நாள் ?

“தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால்,...

முடிவல்ல...துவக்கம்

பிரியமானவர்களே, தெய்வீக அன்பும், தேவ கிருபையுமே நம்மை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதமும் தேவனுடைய ஆசீர்வாதமான வார்த்தையின்படி கர்த்தர் உங்களை வழிநடத்தப்போகிறார். இந்த மாதத்தின் விசேஷித்த ஆசீர்வாத வசனம் “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய...

எது சரி ?

 “அக்கா அக்கா’’ என்று கூப்பிட்டவாரு கதவை தட்டினாள் வித்யா. “இதோ வந்து விட்டேன்’’ என்று சொல்லியபடியே கதவை திறந்து “யாரு’’ என்றபடி வெளியே வந்தாள் கவிதா. “நான்தாங்கா வித்யா’’ வித்யாவா, என்ன வித்யா ரொம்ப வேகமா வந்திருக்க? என்ன விஷயம். உள்ளே...

"ஜீவ அப்பம்'' (ஜூலை 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.  எல்லாரும்...

அவனா இவன் !

எருசலேம் தேவாலயத்தை நோக்கி திரளான மக்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். இயேசுவும் அவருடைய சீஷர்களும் தேவாலயத்திற்குச் செல்ல திரளான மக்கள் கூட்டம் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அன்று ஓய்வு நாளாக இருந்தபடியால், மக்கள் தேவாலயத்திற்கு...

மதங்களும் கிறிஸ்தவமும்

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும், கடவுள் வழிபாடு செய்கிறவர்களையும் ஆன்மீகவாதிகள் என்று அழைக்கிறார்கள். உலகமெங்கும் மதங்கள் ஏராளமாக உள்ளன. எல்லாம் கொள்கை ரீதியிலும், வழிபாடு மாறுபாடுகளினாலும் வித்தியாசப்படுகிறது. கடவுள் ஒருவரே என்று, கடவுள்...

சுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்

என் எண்ணங்களை பின் நோக்கி செலுத்திய போது, மறக்காமல் இருக்கும் சில சுவடுகள். மிகவும் பின்தங்கிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அதிகம் படிக்காத இளம் வாலிபனாய் வலம் வந்த நாட்கள், பேச பிடிக்கும் ஆனால் பேச தெரியாது. அந்த கோர்வை வராது....

கானான் சபிக்கப்பட்டது ஏன்?

வேதாகமத்தை வாசிக்கும் போது நமக்குள்ளாக கேள்விகள் எழுவது இயற்கையே, கேள்விகள் வந்தால்தான் நாம் சரியாக வேதாகமத்தை கவனித்து வாசிக்கிறோம் என்று பொருள். கேள்விகள் வரலாம், அதே வேளையில் சந்தேகம் வரக்கூடாது. தவறுதலாக புரிந்து கொள்ளக்கூடாது. தனக்கு புரியாதவைகளை...

எனக்கு எந்த ஆபத்தும் இல்லை

 அழகிய பண்ணை, வீடு சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்சும் அழகிய வயல்கள். அந்த பண்ணை வீட்டில் வெகு நாட்களாக உலாவி வந்த ஒரு எலி சமையலறையில் எலிபொறியைப் பார்த்துவிட்டது.                  "ஆகா...

சீர்திருத்தம் எங்கிருந்து....

இக்காலத்தில் சீர்திருத்தம் பேசுகிறவர்களுக்கோ, சீர்திருத்தவாதிகளுக்கோ பஞ்சமில்லை. இத்தனை சீர்திருத்தவாதிகள் இருந்தும், சீர்திருத்தம் எங்கே? என்று தேவன் கேட்கும் கேள்வி காதில் விழுகிறதா? வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவானாலும், பவுலானாலும், மற்ற அப்போஸ்தலர்களானாலும்,...

சுவடுகள் (ஒன்று) இரட்சிப்பின் அனுபவம்

சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசித்து வரும் லூர்துராஜ் என்கிற நான் பிறப்பால் ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன், சிறு வயதிலிருந்தே இயேசுகிறிஸ்துவை விட புனிதர்களை வணங்கி வழிபட்டதுதான் அதிகமாக இருக்கும் ஏனென்றால் எனக்கு அதைத்தான் சொல்லிக்...

வாழ்க்கையின் மாற்றத்திற்கு அவசியம்

பிரியமானவர்களே, இந்தமாதத்தில் கர்த்தர் நமக்கு தரும் விசேஷமான ஆசீர்வாதமான தேவனுடைய வார்த்தை “பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது’’ (லூக்கா 1:13). கடந்த நாட்களில் நீங்கள் எதைக்குறித்து எல்லாம் வேண்டுதல் செய்து கொண்டிருந்தீர்களோ, அவைகள் எல்லாவற்றிற்கும்...

பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் , என்று அழைக்கலாமா?

கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்கள் பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று போட்டுக்கொள்வது தவறு என்பது போல் இக்காலத்தில் சிலர் பேசுவது வேதாகமத்திற்கு எதிராகவும், உறுதியில்லாத விசுவாச மக்களை, திருச்சபை விசுவாசத்தை விட்டு விலகச் செய்வது போலும் இருக்கிறது. இக்காலத்தில்...

"ஜீவ அப்பம்'' (ஜீன் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. ...

வேதாகமத்தில் “திரித்துவம்’’ உள்ளதா?

வேதாகமத்தில் திரித்துவ உபதேசம் மிகவும் முக்கியமான உபதேசமாகும். திரித்துவத்தை சரியாக விளங்கி கொள்ளா விட்டால், புரிந்து கொள்ளாவிட்டால் துர் உபதேசக்காரர்களின் வலையில் விழுந்து விசுவாச வாழ்வை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். திரித்துவ உபதேசம்...

எதிரிக்கு சவால்

“அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்’’ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 1:19)....

தேவ குமாரர்கள் யார் ?

தேவ குமாரர், மனுஷ குமாரத்திகள் யார் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகாலங்களாக விவாதத்திற்கு உரிய பகுதி. வேதாகமத்தில் எந்த வசனமும், எந்த வேத பகுதியும் நம்முடைய வாழ்வில் விசுவாசத்தை வளர்க்கவும், கர்த்தருக்குள் வளரவுமே எழுதப்பட்டுள்ளத...

"ஜீவ அப்பம்'' (மே 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.&nbs...

மொழி பிரிந்த வரலாறு

காடுகள் மலைகள் என எங்கும் சிதறிச் சென்று, அவற்றைக் குடியிருப்புக்களாக மாற்றி, புதிய பூமியில் மனிதர்கள் பரவ ஆரம்பித்தனர். மனிதர்களின் எண்ணிக்கை பூமியில் பெருகப் பெருக பட்டணங்களைக் கட்டுவதிலும், தங்கள் குடியிருப்புக்களை கவனிப்பதிலும் அதிக கவனத்தைச்...

வெற்றி வாழ்க்கையின் அவசியம்

வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற தலைப்பில் நாம் தொடர்ந்து தியானித்து வருகிறோம். வெற்றி வாழ்க்கையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் வெற்றி வாழ்க்கையை விரும்பினால்மட்டும் போதாது வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவற்றை நாமும் தேவனோடு...