பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன் கடினமாக்கினார்?

“கர்த்தர்
பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்” (யாத் 9:12). ஏன் பார்வோனின் இருதயத்தை தேவன் கடினப்படுத்தினார்
என்பதே சிலரின் கேள்வியாகும். ஒன்றை
நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பே...
தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்?

“கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய
தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்”என்று
2 நாளா 18:22ல் வாசிக்கிறோம் நன்மைகளை மட்டுமே கொடுக்கும் தேவன்
பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்?
இது 2 நாளாகமம் 18ம் அதிகாரத்தை வாசிக்கும்
பொழுது சிலருக்கு...