வழிப்போக்கன்

நான் வசிக்கும்படி எனது தந்தை எனக்காக ஒரு
வீட்டை கட்டி, அதில் என்னை குடியேற்றினார். எனது வீட்டில் நான் வசித்து வந்த நாட்களில்
ஒருநாள் ஒரு நபர் என் வீட்டு கதவை தட்டி, உங்கள் வீட்டில் எனக்கு ஒரு சிறிய அறையை கொடுங்கள்,
நான் உங்களுக்கு வேண்டிய பணங்களை...
"ஜீவ அப்பம்'' (மார்ச் 2017) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லோரும்...
எந்த சரீரத்தில் இருப்பார்கள்?

“ஏனோக்கு
தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்”
( ஆதி 5:24). வேதாகமத்தில் முதன் முதலாக மரணத்தைக்
காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்ட மனிதன் “ஏனோக்”.
இதை அடுத்து பழைய
ஏற்பாடு காலங்களில் “இதோ, அக்கினிரதமும்...