Bread of Life Church India

இயேசு கிறிஸ்துவை அப்பா என்று அழைக்கலாமா?

“பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” (எபி 2:11) என்று வேதம் கூறுகிறது. இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவை சகோதரரென்று வேதம் கூறுவதால்...

பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன் கடினமாக்கினார்?

 “கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்” (யாத் 9:12). ஏன் பார்வோனின் இருதயத்தை தேவன்  கடினப்படுத்தினார் என்பதே சிலரின் கேள்வியாகும். ஒன்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பே...

தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்?

“கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்”என்று 2 நாளா 18:22ல்   வாசிக்கிறோம் நன்மைகளை மட்டுமே கொடுக்கும் தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்? இது 2 நாளாகமம் 18ம் அதிகாரத்தை வாசிக்கும் பொழுது சிலருக்கு...

கொடுத்தலின் ஆசீர்வாதம்

யாரும் சொல்லிக்கொடுக்காமல் தேவனுக்கு முதன்மையானதையும், முக்கியமானதையும் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொடுத்த ஆபேல் தேவனால் சாட்சி பெற்றான். வரமாக பெற்ற ஒரே மகனை எந்த கேள்வியும் கேட்காமல் தேவனுக்கு கொடுக்க தயாரான ஆபிரகாம் வானத்து நட்சத்திரங்களை...

எல்லாம் பொதுவில்

பசியால் மிகவும் களைத்து போன நிலையில் இருந்த ஒரு மனிதன், ஒரு திருச்சபையைக் கண்டு, அதற்குள்ளே சென்று அங்கு இருந்த போதகரிடம் “ஐயா மிகுந்த பசியாக இருக்கிறது, சாப்பிடுவதற்கு ஏதாவது தருகிறீர்களா?” என்று கேட்டான். அந்த மனிதனின் நிலையை கண்ட போதகர் ...

வழிப்போக்கன்

நான் வசிக்கும்படி எனது தந்தை எனக்காக ஒரு வீட்டை கட்டி, அதில் என்னை குடியேற்றினார். எனது வீட்டில் நான் வசித்து வந்த நாட்களில் ஒருநாள் ஒரு நபர் என் வீட்டு கதவை தட்டி, உங்கள் வீட்டில் எனக்கு ஒரு சிறிய அறையை கொடுங்கள், நான் உங்களுக்கு வேண்டிய பணங்களை...

"ஜீவ அப்பம்'' (மார்ச் 2017) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக,  விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. எல்லோரும்...

எந்த சரீரத்தில் இருப்பார்கள்?

“ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்” ( ஆதி 5:24). வேதாகமத்தில் முதன் முதலாக மரணத்தைக் காணாமல் எடுத்துக் கொள்ளப்பட்ட மனிதன் “ஏனோக்”. இதை அடுத்து பழைய ஏற்பாடு காலங்களில் “இதோ, அக்கினிரதமும்...