நினைவுநாள் ஸ்தோத்திர கூட்டம் அவசியமா?
மரித்து போன ஒருவருக்கு நினைவு நாள் கொண்டாடுவது, சில மதங்களில் இருக்கும்
பாரம்பரியங்கள், இதற்கு பல காரணங்களை முன்னோர்களின் பெயரை சொல்லி அவர்கள் கடைபிடித்து
வருகின்றனர்.
இது மெல்ல மெல்ல கிறிஸ்தவத்திலும் உட்புக ஆரம்பித்து, 16ம் நாள், முதலாம்
ஆண்டு,...
சரியான முறைமைகள் தானா?
இக்கால
ஆராதனை முறைமைகள் எதைபார்த்து செய்யப்படுகிறது, இதற்கு முன்மாதிரி
யார்? பரவசபட வைக்க வேண்டும், வாலிபர்கள்
கவர்ந்திழுக்கப்பட வேண்டும் , ஆராதனைகள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று, ஆராதனை விழாக்கள்,
ஆராதனை பெருவிழாக்கள் பெருகிவருகிறது,...