இயேசுவும் கடவுளா ?
சிலுவையில்லா இயேசு !! என்ற நமது கட்டுரைக்கு நமது அன்பு சகோதரர் இட்டுள்ள கருத்து பதிவும், நமது பதிலும்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்
போதும் "பிதாவே! இவர்களை மன்னியும். தான் என்ன செய்கிறோம்
என்றறியாதிருக்கிறார்கள்" என்று மன்றாடும் ஒரு...
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இதில் யார் கடவுள் ?
“பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இதில் யார் கடவுள்’’
இது எனது நண்பருடைய கேள்வி, இக்கேள்வி அநேகருக்கு பதிலாக இருக்கலாம்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று கிறிஸ்தவர்கள் வழிபடுவது, மூன்று தனித்தனி தெய்வங்கள் அல்ல, தேவன் திரித்துவமாக செயல்படுகிறார்....
பெயரை மாற்றுவதா கிறிஸ்தவம் ?
பேர மாத்துரதும் ஊர மாத்திக்கிறதும் கிறிஸ்தவமல்ல, மனதை மாற்றிக்கொள்வதுதான், கிறிஸ்தவம் கிறிஸ்தவம் என்று எவ்வளவு உரக்கச் சொன்னாலும் இன்னும் சிலருக்கு புரியவே இல்லை. தங்கள் மதத்தை எப்படியாகிலும் உயர்த்தி காண்பித்து விட வேண்டிடும் என்று போராடினால்...