Bread of Life Church India

உயர்ந்த நிலைக்கு செல்லவே!

வாழ்க்கையென்கிற ஓட்டத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ அநேகர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.      தான் போக வேண்டிய இடத்தை, சரியாக அறியாமல் பயணம்...

தடுமாற்றத்தின் காரணம்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் பின் வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது (எபி 10:38) என்றும் மேலும்   ஆபகூக் 2:4, ரோமர் 1:17, கலா 3:11 வேதாகமத்தில் அதிக இடங்களில் விசுவாசத்தால் வாழ்வோம் என்று கூறும் வேதம், விசுவாசத்தில்...

அரணை காத்துக்கொள்

வாழ்க்கை பயணத்தில் சமாதானமும், மகிழ்ச்சியையும் மனிதர் யாவரும் விரும்புவர். ஆனால் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்று என்பது போல் இவைகளை கெடுக்கும் படியாகவே ஒரு மனிதனுக்கு முன்னும், குடும்பத்துக்கு முன்னும் எதிரியான பிசாசு சிதறடிக்கிறவனாக வருகிறான்....

நன்மை எங்கிருந்து வரும்?

     மனிதரின் சிந்தையில் எப்பொழுதுமே ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் "நன்மை எங்கிருந்து வரும்" நமக்கு யார் நன்மை செய்வார், எவ்விதத்திலேயாகிலும் நன்மை கிடைக்காதா, என்ற எண்ணம் தான். ஆனால் உண்மையாக நடப்பது என்ன? பெரும்பாலான...

எதை நோக்கி பயணம் ?

வாழ்க்கை என்பது பயணம். இப்பயணத்தின் ஆரம்பம் எது? பயண த்தின் நோக்கமென்ன? இப்பயணம் முடிவ டையும் இடம் எது? காரணமில்லாமல் எந்த செயலுமில்லை. அர்த்தமில்லாமல் வாழ்க்கையில்லை.     உலக வரலாற்றில் எவ்வளவோ மனிதர்கள் தோன்றி மறைந் திருக்கிறார்கள்....

இழந்ததைக் கொடுக்கவே...!

உடைந்தவை முன்போல் ஒட்டாது என்பது பழமொழி. இது நடைமுறைவாழ்வில் நிதர்சனமான உண்மை. இது போல் மனிதனின் வாழ்வில் ஒட்டவே வைக்க முடியாதபடி உடைத்து போட்டவைகளில் மிக முக்கியமானவை மூன்று. 1)மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள ஐக்கியம். 2) தேவனுக்கும் மனிதனுக்குமுள்ள...

நீதியை நிறைவேற்றிய கிருபை

    நியாயப் பிரமாணத்தை ஆனாலும் தீர்க்க தரிசனங்களை ஆனாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (மத் 5:17,18) என்று இயேசு கிறிஸ்து நமக்கு போதிக்கிறார். நியாயப்பிரமாணம்...