இதையும் கொஞ்சம் படிங்க

வாழ்க்கையின் தார்ப்பரியம், சந்தோஷமும், மகிழ்ச்சியும், சமாதானமுமே,
ஆனால் இப்படிப்பட்ட வாழ்க்கையை எத்தனை பேர் உண்மையாக வாழ்கிறார்கள்?
இவைகளெல்லாம் நமக்கில்லையோ! ஒரு சிலருக்குத்தான் செழிப்பான
வாழ்க்கையும், சமாதானமும்,...
நினைவுநாள் ஸ்தோத்திர கூட்டம் அவசியமா?
மரித்து போன ஒருவருக்கு நினைவு நாள் கொண்டாடுவது, சில மதங்களில் இருக்கும்
பாரம்பரியங்கள், இதற்கு பல காரணங்களை முன்னோர்களின் பெயரை சொல்லி அவர்கள் கடைபிடித்து
வருகின்றனர்.
இது மெல்ல மெல்ல கிறிஸ்தவத்திலும் உட்புக ஆரம்பித்து, 16ம் நாள், முதலாம்
ஆண்டு,...
சரியான முறைமைகள் தானா?
இக்கால
ஆராதனை முறைமைகள் எதைபார்த்து செய்யப்படுகிறது, இதற்கு முன்மாதிரி
யார்? பரவசபட வைக்க வேண்டும், வாலிபர்கள்
கவர்ந்திழுக்கப்பட வேண்டும் , ஆராதனைகள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று, ஆராதனை விழாக்கள்,
ஆராதனை பெருவிழாக்கள் பெருகிவருகிறது,...
கிறிஸ்தவ அடிப்படை உபதேசம் என்பது என்ன?
பாவத்தில் வீழ்ந்த மனித இனத்தை தூக்கி யெடுக்கும் படியாகவும் , இரட்சித்து மறுரூப படுத்தி, மறுவாழ்வு கொடுக்கும் படியாகவும் இயேசு கிறிஸ்து வானவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு, முன் அறிவிக்கப் பட்டு தேவனாயிருந்த அவர் மனிதனாக பிறந்து,பாடுபட்டு, மரித்து...
சுதந்திரமும் மனித வாழ்வும்
உங்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்.
சுதந்திரத்தை விரும்ப வேண்டுமானால், அடிமைத்தனத்தை அறிய வேண்டும். தன்னை ஒருவன் தான் விரும்பாமலேயே ஆளுகை செய்கிறான் என்ற...
இயேசுவும் கடவுளா ?
சிலுவையில்லா இயேசு !! என்ற நமது கட்டுரைக்கு நமது அன்பு சகோதரர் இட்டுள்ள கருத்து பதிவும், நமது பதிலும்.
சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்
போதும் "பிதாவே! இவர்களை மன்னியும். தான் என்ன செய்கிறோம்
என்றறியாதிருக்கிறார்கள்" என்று மன்றாடும் ஒரு...